‘தந்தையே பிள்ளையை கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது’ – ‘லியோ’ படத்தை விமர்சித்தாரா எஸ்.ஏ சந்திரசேகர்..?

இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான ‘தேசிங்கு ராஜா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலைய

முதல் பாகத்தில் நடித்த விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹ

மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தையு

விழாவில் பேசிய அவர், “சமீபத்தில் ஒரு படம் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே அதன் பர்ஸ்ட் காப்பியை பார்த்தேன். அந்த படத்தை பார்த்துவிட்டு அப்படத்தை இயக

தந்தையே பெற்ற பிள்ளையை கொல்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினேன். அதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த அவர் உடனே, ‘சார் நான் சாப்பிட்டுக்

தற்போது உள்ள இயக்குனர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனமில்லை. திரைக்கதைக்கு எல்லாம் யாரும் மரியாதை கொடுப்பது இல்லை. ஹீரோ கிடைத்தால் போதும் எப்ப

அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எஸ்.ஏ சந்திரசேகர் லியோ படத்தைதான் விமர்சிக்கிறாரா..? என்று தொடர

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *