ஒருவழியாக ராஜியை ஒப்படைத்த பாக்கியா… உதவிக்கு வந்தவர்களை நெகிழ வைத்த தருணம்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தனது வேலைக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜீயை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க முயற்சிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது. குறித்த ஆர்டரில் பல சொதப்பல்களும் அரங்கேறி வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி மகாசங்கமம் சீரியலில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய ராஜீயை பாக்கியா காப்பாற்றியுள்ளார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *