செவ்வாய் பகவான் கொட்டும் பணமழை.., 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான்

செவ்வாய் பகவான் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று மகர ராசிக்கு இடம் மாறினார்.மகர ராசி சனி பகவானின் சொந்த ராசியாகும்.

இந்த ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் புதன் பகவான் இருவரும் பயணம் செய்து வருகின்றனர்.

இவர்களோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். இவருடைய இந்த இடமாற்றதால் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர்.

மேஷம்
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
திட்டமிட்டபடி அனைத்து செயல்களும் நடக்கும்.
வீட்டில் இருக்கக்கூடிய பொறுப்புகள் சுபமாக நிறைவேறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது.
நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்
மன தைரியம் அதிகரிக்கும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பணவரவில் எந்த குறையும் இருக்காது.
நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கடகம்
மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் எந்த சிக்கலும் இருக்காது.
வருமானம் அதிகரிக்கும்.
கடன் சிக்கல்கள் குறையும்.
நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
திட்டமிட்டபடி வேலைகள் அனைத்தும் நடக்கும்.
காரிய தடைகள் அனைத்தும் விலகும்.

கன்னி
வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
நீண்ட தூர பயணம் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
எதிர்பாராத நேரத்தில் ஆதாயம் இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்ப உறவுகள் பலப்படும்.
புதிய முயற்சிகள் சாதகமாக கைகூடும்.
பணவரவில் எந்த குறையும் இருக்காது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *