மரியாதை தானாக வராது, நாம் தான் சம்பாதிக்க வேண்டும். தோனி நெகிழ்ச்சியான பேச்சு.!!

உயர் பதவியில் இருப்பதால் மரியாதை தானாக வராது, நாம்தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் நாம் மதிக்கவில்லை என்றால், அவர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். நாம் வார்த்தைகளால் சொன்னால் போதாது, அதனை செயலில் காட்ட வேண்டும்.

நாம் நடந்து கொள்ளும் விதம்தான் மரியாதையைப் பெற்றுத் தருமே தவிர நமது பதவி இல்ல என்று தோனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *