இனி பள்ளி மாணவர்களுக்கு ‘சிறுதானிய பிஸ்கட்’ வழங்கப்படும் : முதல்வர் ரங்கசாமி..!

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு ‘சிறுதானியச் சிற்றுண்டி’ வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவின்போது மாணவர்களுக்கு சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட்டை அவர் வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய ரங்கசாமி, பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்ட முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *