பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை அயோத்தி செல்லவில்லையாம்..!!!

புதுடெல்லி: அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கு கூடுகிறார்கள்.

ஆனால் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை அயோத்தி செல்லவில்லை என அறிவித்துள்ளார்.

ஜனவரி 22-ம் தேதிக்கு பிறகு குடும்பத்துடன் அங்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *