முடி செழித்து வளர இனி வீட்டிலேயே எண்ணெய் செய்யலாம்!

வீட்டில் உள்ள பொருட்களான கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் முடியை பராமரிக்கலாம்.

அந்தவகையில் 3 முதல் 6 மாதங்களில் முடி செழித்து வளரவும் கருமையாக இருக்கவும் என்ன செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடுகு எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • ரோஸ்மேரி இலை
  • வெந்தயம்
  • பாதாம் எண்ணெய்
  • விளக்கெண்ணெய்
  • செய்முறை
    • முதலில் கடுகு எண்ணெயை சூடுப்படுத்திக்கொள்ளவும்.
    • அடுத்து அதில் ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை வறுத்துக்கொள்ளவும்.
    • பின் அடுப்பில் சூடாக்கிய எண்ணெய்யை ஒரு பாத்தலில் சேர்த்துக்கொள்ளவும்.
    • இறுதியாக பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான சேர்க்கவும்.
    • ஏற்படும் நன்மைகள்
      • கடுகு எண்ணெயில் ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது.
      • இது முடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடியின் வேர் முதல் நுனி வரை ஊடுருவி செல்கிறது.
      • வெந்தயத்தில் அதிக புரதம் மற்றும் வைட்டமின் பி3 இருகிறது. இது முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். பொடுகு தொல்லையை போக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *