இடத்தை மாற்றும் குருபகவான்.., ராஜராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர்

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான்.

ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக்கொள்பவர். இவரின் இடமாற்றம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

தற்போது குரு பகவான் மேஷ ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் திகதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

இது சுக்கிரனின் ராசியாகும். குருபகவான் ரிஷப ராசியில் இடமாறுகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள் குறித்து விரிவாக காணலாம்.

ரிஷபம்
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
நல்ல செலவுகள் உண்டாகும்.
புதிய வேலை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்
மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாக போகின்றது.
சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
பண வரப்பிலிருந்து குறையும் இருக்காது.
நிது நிலைமையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
தொழில் மச்சம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
பயணங்கள் நல்ல பலன்களை தரும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *