இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை – சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். அதற்கு காரணம், தங்கத்தின் மீது பெண்களுக்கு இருக்கும் மோகம் தான்.

பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5820 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 46560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5845 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 46760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 78.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 78,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *