பகல் 12 மணிக்கு இதை செய்தால் போதும்… இனி வீட்டில் பணமழை தான்!

பொதுவாகவே அனைவருக்கும் வீட்டில் எப்போதும் பணம் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் அன்றாட தேவையை முடிப்பதற்காக அன்றைய நாள் சம்பாதித்த பணத்தை செலவழிக்க நேரிடும்.

நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒருவர் சிக்கி இருக்கிறார் என்றால் வாஸ்த்து முறைப்படி ஒரு சில பரிகாரங்களை செய்யலாம். அது முழுமையான தீர்வை தரும் என சாஸ்த்திரத்தில் நம்பப்படுகிறது.

ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிக்கும் ஒருவருக்கும் தான் அதன் கஷ்டம் தெரியும். இவ்வாறு நீங்கள் சம்பாதிக்கும் பணமானது வீட்டில் தங்குவதில்லை என்ற கவலை இனி வேண்டாம்.

நீங்கள் சம்பாதிக்கும் பணம் இனி வீட்டிலேயே இருக்க வேண்டுமென்றால் உடனே இந்த எளிய முறையை கடைப்பிடித்து பாருங்கள்.

வீட்டில் வெள்ளை புறாக்கள் வளர்ப்பதை தவிர்க்கவும்.

வீட்டில் பல சுவையில் ஊறுகாய் செய்து வைத்திருக்கவும்.

வீட்டிற்கும் வரும் சுமங்கலி பெண்களுக்கு தண்ணீர், மஞ்சள் மற்றும் குங்குமம் வழங்கி வரவேற்க வேண்டும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அமாவாசை அன்று தலைக்கு எண்ணெய் பூசக் கூடாது, பிதுர்களை மட்டும் வழிப்படும் பணத்தை வழங்கும்.

வீட்டில் விளக்கு ஏற்றினால் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் ஆகியவற்றை வீட்டில் இருந்து வெளியே கொண்டுச் செல்லக் கூடாது.
இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமையில் சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து வழிப்படலாம்.

அபிஜித் நட்சத்திரத்தில் பகல் 12 மணியளவில் திருநங்கைகளுக்கு உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற்றால் நல்லது.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற்றால் நல்லது.

குளிக்கும் நீரில் பசுவின் கோமியத்தை கலந்து குளிக்கலாம் மற்றும் வீடு முழுவதும் தெரித்தால் 45 நாட்களுள் பணம் வீட்டை வந்து சேரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *