ஏரிய விலையில் இறங்கிய தங்கம் விலை.! இன்றைய நிலவரம் இதோ.

ன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு.

பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று ஏரிய விலையில் 40 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.700 உயர்ந்து ரூ.77500-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய தினம் (23 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்க விலையில், ரூ.5 உயர்ந்து 5,835க்கு ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,680 ரூபாய்க்கும் விற்பனையானது. அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு 76.80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *