வீலிங் செய்யும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

சமீப காலங்களாகவே கல்லூரி படிக்கும் வயதுடைய இளைஞர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக, வீலிங் செய்து மக்களை அச்சுறுத்தி வரும் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து.

அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி சாலை இருந்து கோவை நோக்கி செல்லும் பைபாஸில் இளைஞர்கள் வீலிங் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில் இதை பார்வையிட்ட காவல்துறையினர், உடனடியாக அந்த இளைஞர்களை கைது செய்து அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுத்தனர்.

இத்தகைய சம்பவம் குறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையாளர் சுப்புராமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, \\“கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இதுபோன்ற விபரீத சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *