இன்னும் 6 நாட்களில் அதிர்ஷ்டத்தை ருசிக்க போக்கும் ராசியினர்

வருகிற மார்ச் 15ம் திகதி கிரகங்களின் சேனாதிபதியான செவ்வாய் கும்பத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.

ஏற்கனவே கும்பத்தில் சுக்கிரனும், சனியும் இருப்பதால் செவ்வாயின் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதனால் ராசிகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

12 ராசிக்கான பலன்கள்
மேஷ ராசியினருக்கு, கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற்று அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.

ரிஷப ராசியினருக்கு, வீட்டில் சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது, பேச்சில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கும்ப ராசியினருக்கு, நிதி ரீதியான நன்மைகள் உண்டு, தொழிலில் லாபம் அதிகரித்து பண வரவு அதிகமாகும்.

கடக ராசியினருக்கு, பல பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கப்பெறும், அலுவலகத்தில் உங்கள் பணிப்பான பாராட்டுகளை பெறுவீர்கள்.

சிம்ம ராசியினருக்கு, பண வரவு அதிகரித்தாலும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்களின் ஆதரவு உண்டு.

கன்னி ராசியினருக்கு, மனம் சோர்வடையும் வகையில் குழப்பங்கள் நடக்கலாம், ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

விருச்சிக ராசியினருக்கும், குழப்பான மனநிலை இருந்தாலும் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும், தடைகளை கண்டு அஞ்ச வேண்டாம்.

மகர ராசியினருக்கு, மகிழ்ச்சி அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும், வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும்.

கும்ப ராசியினருக்கு, தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம், எனவே வேலை இடத்தில் அமைதியாக இருப்பது நல்லது.

மீன ராசியினருக்கு, புதிய தொழிலை தொடங்குவதற்கான நேரம் இதுவே, ஏனெனில் முதலீடுகள் லாபத்தை பெற்றுத்தரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *